Month: March 2024

10 ஆண்டு காலம்தான் ஹிட்லரின் ஆட்சி நடந்தது : மோடியைச் சாடிய அகிலேஷ் யாதவ்

லக்னோ பிரதமர் மோடியின் ஆட்சியையும் ஹிட்லரின் ஆட்சியையும் ஒப்பிட்டு அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் உள்ள கட்சி…

செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகியாகத் தேர்வு

மும்பை நேற்று இந்தியாவில் நடந்த 71 ஆவது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1951 ஆம் ஆண்டு உலக…

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு மாவட்டம். 

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு மாவட்டம். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள். தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி…

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையரான அருன் கோயல் தீடீரென ராஜினாமா…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கோயல், நவம்பர் 21, 2022 அன்று…

திமுக 21 இடங்களில் போட்டி… திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது…

2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் வழங்கியுள்ள திமுக புதுச்சேரி தொகுதியையும் காங்கிரஸ்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு… புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிடும்… திமுக-வுடன் உடன்பாடு ஏற்பட்டது…

2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. இதுதொடர்பாக திமுக-வுடன் இன்று உடன்பாடு எட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள…

டெல்லி ராம் லீலா மைதானத்தில் மார்ச் 14ம் தேதி விவசாயிகள் பேரணி… நாளை ரயில்மறியல் போராட்டம்… தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. எல்லையில் உள்ள விவசாயிகள் மார்ச் 6 ம் தேதி டெல்லி…

உலகின் மிக மோசமான எதேச்சதிகார நாடுகளில் இந்தியாவும் ஒன்று: ஸ்வீடனின் V-Dem இன்ஸ்டிட்யூட் அறிக்கை

சமீபத்திய ஆண்டுகளில், உலகின் மிக மோசமான சர்வாதிகார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளதாக ஸ்வீடனைச் சேர்ந்த ‘வெரைட்டி ஆஃப் டெமாக்ரசி இன்ஸ்டிடியூட்’ (Varieties of Democracy Institute…

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி ? என்.சி.பி. விளக்கம்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு…