Month: March 2024

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநில அரசுகள் நிறுத்த முடியாது! உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநில அரசுகளால் எப்படி நிறுத்த முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா , இதை வைத்து, மு.க.ஸ்டாலின்,…

இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டாதீர்கள்! குஷ்பு வீடியோ வெளியீடு – வீடியோ…

சென்னை: இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டாதீர்கள், அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம் அறிந்து தைரியமாக பேசக்கூடிய விசயங்களை பேச வேண்டும். இதை யெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தது எனது…

கிராமங்களில் ஆரம்பப் பள்ளி கூட இல்லை கட்சி அலுவலகம் ஒரு கேடா ? குஜராத் மாநில பாஜக தலைவருக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு

குஜராத் மாநிலம் வடோதரா மாவட்ட கட்சி அலுவலகத்தை சோட்டா உதேபூர் பகுதியில் அம்மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், தேர்தல்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று அறிக்கை சமர்பிப்பு..!

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்தியஅரசு அமைத்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்க…

பொதுமக்கள் கவனம்: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி அறிவிப்பு…

டெல்லி: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பயனர்களே தங்களது ஆதார் விவரங்களை எளிமையாக அப்டேட் செய்து…

சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவிப்பு…..

போபால்: கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்துள்ள மத்திய பிரதேச மாநில அரசு. அதன்படி, மே 1 முதல் ஜூன் 19ந்தேதி…

மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம்! கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான்

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்திஉ ள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டம் மறைந்த மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதிதான் என்று…

தேர்தல் செலவுக்கு எங்களிடம் பணமில்லை : கார்கே அறிவிப்பு

கலபுரகி மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில…

சென்னையில் இன்று மீண்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மார்ச் 9ந்தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில்,…

வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை 

டில்லி மத்திய அரசு வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. நாடெங்கும் மூர்க்கத்தனமான சில வெளிநாட்டு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து உண்டாவதாகப் புகார்கள்…