Month: March 2024

புதிய தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்ட ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று இந்திய தேர்தல் ஆணையர்களாக பதவி ஏற்றனர். இந்தியாவில்…

மீனவர்கள் 15 பேர் விசைபடகுடன் சிறைபிடிப்பு! தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்…

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்ததாக கூறி 15 மீனவர்களுடன் அவர்களுடையை விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

அரசு மருத்துவமனைகளில் 2553 தற்காலிக மருத்துவர்கள் பணி நியமனம்! அறிவிப்பு வெளியீடு!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 2553 தற்காலிக மருத்துவர்கள் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற…

மு.க.அழகிரி மகன், துரை தயாநிதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி மூளையின் ரத்த…

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தேர்தல் நிதிகள் வழங்கி உள்ளது என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு…

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

டெல்லி: பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும் ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ரூ.1678 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்குக! முதலமைச்சர் கடிதம்!

சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலைப்பு திட்டம்ன 100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர்…

தமிழ்நாடு பொருளாதாரம் கலவையாக ஒருங்கிணைந்த பொருளாதாரம்! நிதித்துறை செயலர் உதயச்சந்திரன்

சென்னை: தமிழ்நாடு பொருளாதாரம் கலவையாக ஒருங்கிணைந்ததாக பொருளாதாரம் என நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் கூறினார். இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பின்(CII) இந்தாண்டிற்கான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர…

கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் மீது சிறுமியின் பாலியல் புகார் :போக்சோ வழக்கு பதிவு

பெங்களூரு கர்நாடக முன்னால் பாஜக முதல்வர் எடியூரப்பா மீது ஒரு சிறுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது கர்நாடகாவின் பிரபல பாஜக பிரமுகரான…

சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்” என வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…