Month: March 2024

காத்திருப்பு டிக்கட் ரத்து கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.1229 கோடி வருவாய்

டில்லி காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்து பின்பு ரத்து செய்யப்படும் கட்டணம் மூலம் இந்திய ரயில்வே ரூ.1229 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. காத்திருப்பு பட்டியலில் பதிவு…

மத்திய இணையமைச்சர் மீது மதுரையில் வழக்குப் பதிவு : தேர்தல் ஆணையத்தில் புகார் 

மதுரை மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின்…

பவுர்ணமி கிரிவலம்: பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே…

சென்னை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக பக்தர்களின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும்…

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!

டெல்லி: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு…

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முத்தான 36 வாக்குறுதிகள் – தேர்தல் அறிக்கை முழு விவரம்!

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில், மக்கள் நலனை காக்கும் 36 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது.…

திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் கொடுத்துள்ளது திமுக, திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என தமிழ்நாடு மாநில பாஜக…

ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம்! செல்வபெருந்தகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற…

பங்குனி உத்திரம் – பவுர்ணமி: சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி

விருதுநகர்: பங்குனி உத்திரம் மற்றும் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகர்…

பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்!

சென்னை: கவர்னர் பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் இன்று பாஜகவில் இணைந்தார். அவரை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை…

லோக்சபா தேர்தல் எதிரொலி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய…