Month: February 2024

இந்த ஆண்டும் சர்ச்சையாகுமா? ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்……

சென்னை: 2024ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி கூடுகிறது அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர்…

2024 ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி ரூ.1.72 லட்சம் கோடி வசூல்! மத்திய நிதியமைச்சகம் தகவல்…

டெல்லி: 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக 1லட்சத்து 72 ஆயிரத்து 129 கோடிவசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்முலம் ஆண்டுக்கு 10.4% வளர்ச்சியை பதிவு…

விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றனரா? பிரபல யுடியூபர் ‘சாட்டை முருகன்’ உள்பட ‘நாம் தமிழர்’ கட்சியினர் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று என்ஐஏ சோதனைகளை நடத்தி வரும் நிலையில், குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் காலை முதல் என்.ஐ.ஏ. சோதனை…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு!

சென்ன: தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,576 அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த ஆண்டு விழா செலவினங்களுக்கு ரூ.15…

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் : ஜப்பானில் பரபரப்பு

இடாமி ஜப்பான் நாட்டில் இரு விமானங்கள் நேருக்க் நேர் மோதி விபத்துக்குள்ளான. ஜப்பானி ஹோன்சு தீவின் கன்சாய் பிராந்தியத்தின் முக்கிய நகரமா. ஒசாகா விளங்குகிறது. வடக்கு ஒசாகாவில்…

மாநகராட்சி, நகராட்சியில் காலியாக உள்ள 1933 பொறியாளர் பணியிடங்களுக்காக விண்ணப்ப தேதி அறிவிப்பு!

சென்னை: மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 பொறியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப தேதி தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில்…

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பிப்ரவரி 8ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வரும் 8ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில்)…

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என் ஐ ஏ சோதனை

சென்னை தமிழகத்தில் சென்னை,கோவை திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பிறநாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனர் என…

ராமர் கோவிலில் கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பேர் தரிசனம்

அயோத்தி கடந்த 11 நாட்களில் அயோத்தி ராமர் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி…

தொடர்ந்து 622 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 622 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…