உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…
உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…