Month: February 2024

உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…

உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…

10 பேரைப் பலி கொண்ட சிலி காட்டுத் தீ

சாண்டியாகோ சிலி நாட்டில் உண்டான காட்டுத்தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் சிலி நாடு அமெரிக்காவில் உள்ளது நேற்று சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய இடங்களில்…

தமிழகம் முழுவதும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம்

சென்னை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை முதல் தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இன்று தி.மு.க. தலைமை அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…

தொடர்ந்து 624 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 624 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

கே ஒ சி புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடிகள் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டில்லி. கே ஒய் சி புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கே ஒய் சி என்பதன் விரிவாக்கம், நோ…

பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் : ராகுல் காந்தி

கோட்டா பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கறி உள்ளார் மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல்…

வரும் 25 ஆம் தேதி பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம்

பல்லடம் வரும் 25 ஆம் தேதி பல்லடம் அருகே மாதப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று பாஜகவின் மாநில பொதுச்செயலாளர்…

கன்னியாகுமரிக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு ரயில்

சென்னை சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை செண்டிரல் – கன்னியாகுமரி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே பயணிகளின் நலனுக்காகவும்,…

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் சிலைகள் கொடிமரம் திருட்டு : மக்கள் அதிர்ச்சி

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் சிலைகள் மற்றும் கொடிமரம் திருடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். – உலகப் புகழ் பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது.…