Month: February 2024

மத்திய அரசின் திட்டங்களால், தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி – ஆனால் திமுக அரசு மறைக்கிறது! பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தூத்துக்குடி: மத்திய அரசின் திட்டங்களால், தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆனால், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் திட்டங்களை மறைத்து வருகிறது என்று…

குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

நெல்லை: குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தொடங்கி வைத்தார்.…

எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ-க்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு அதிகாரிகளை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், சிஎம்டிஏ சென்னை மாநகராட்சிக்கு தலா ரூ.5 லட்சம்…

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதமாக சிறையில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்…

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலி! கெஜட்டில் அறிவித்தது தமிழ்நாடு அரசு…

சென்னை: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு…

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் காலமானார்…

திருச்சி: உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்தியஅரசு அனுமதி வழங்கிய…

ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்கிறார் சென்னை தமிழன் அஜித் கிருஷ்ணன்…

திருவனந்தபுரம்: ககன்யான் திட்டத்தில் 4 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல உள்ள நிலையில், அதில் ஒருவர் தமிழர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பெயர் அஜித் கிருஷ்ணன் என்றும்,…

மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்

சென்னை: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன்,…

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சிறையில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத…

தமிழுக்கு 22 வருடங்களாக ஞானபீட விருது வழங்கவில்லை : கவிஞர் வைரமுத்து

சென்னை தமிழுக்கு 22 வருடங்களாக ஞானபீட விருது வழங்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிஞர் வைரமுத்துவின் ‘மகா…