உப்பு சப்பில்லாத கவர்னர் உரை- புதிய திட்டங்கள் இல்லை! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: உப்பு சப்பில்லாத கவர்னர் உரை, ஊசிப்போன உணவு பண்டம் என்றும், புதிய திட்டங்கள் இல்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…