Month: February 2024

உப்பு சப்பில்லாத கவர்னர் உரை- புதிய திட்டங்கள் இல்லை! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உப்பு சப்பில்லாத கவர்னர் உரை, ஊசிப்போன உணவு பண்டம் என்றும், புதிய திட்டங்கள் இல்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…

ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார் ஆளுநர்! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவி. அவையில், உரையை வாசிக்காமல் சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார், அவர் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி…

8 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 8 நாட்கள் மட்டுமே, அதாவது வரும் 22ந்தேதி வரை நடைபெறுகிறது,. இதற்கான முடிவு அலுவல் ஆய்வு குழுவில் எடுக்கப்பட்டு உள்ளதாக…

தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான்! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: கடந்த ஆண்டு பேரவையில் தேசிய கீதம் பாடும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான் என்று பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார். தமிழக சட்டசபை…

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு புதிய சட்டம் – திமுக அரசின் சாதனைகள்! ஆளுநர் உரையில் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசின் உரையை முழுமையாக வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாதித்தார். அப்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர்…

கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவம் என்றும், அவை அவை குறிப்பில் இடம்பெறாது என்றும், ஆளுநர் மரபை மீறியது சரியல்ல என்றும் சபாநாயகர்…

30 நாள் அவகாசம்: முன்னாள் டிஜிபி-யின் 3ஆண்டு சிறை தண்டனையை மீண்டும் உறுதி செய்தது விழுப்புரம் நீதிமன்றம்!

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விழுபுரம் நீதிமன்றம் மீண்டும்…

தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை முழுவதையும் வாசிக்காமல் ஆளுநர் என்.ரவி புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரவையின்…

ஆளுநர் உரையை புறக்கணித்த ஆர்.என்.ரவி – உரையை வாசிக்கும் சபாநாயகர்!

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், உரையை ஆளுநர் வாசித்து வருகிறார். இது தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையதாக நடைபெற்றுள்ளது. இன்று…

முழுவதும் வாசிக்கவில்லை: சட்டப்பேரவையில் உரையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவு செய்த ஆளுநர்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை கூடியது. பேரவையில் திருக்குறளை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது உரையை தொடங்கினார். ஆனால், நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று…