Month: February 2024

தாய்லாந்து முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை

பாங்காக் தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரா 6 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டுள்ளார். கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்து நாட்டின்…

அமலாக்கத்துறை இல்லையெனில் பாஜகவில் பாதிப்பேர் விலகுவர் : கெஜ்ரிவால்

டில்லி அமலாக்கத்துறை இல்லை என்றால் பாஜகவில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மாநில மதுபான கொள்கை…

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நெல்லையிலிருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது வள்ளியூர். இந்த ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது, வள்ளி,…

கம்யூனிஸ்ட் கட்சி  தேர்தல் பத்திரம் மூலம் ஒரு ரூபாய் கூட பெறவில்லை : முத்தரசன்

சென்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ரூபாய் கூட தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறவில்லை என அக்கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம்…

இன்னும்  5 நாட்களுக்குத் தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

சென்னை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

அதிமுகவுக்கு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி திட்டவட்டம்

சீர்காழி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

பஞ்சு மிட்டாய் தடை குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு…