Month: February 2024

வேளாண் பட்ஜெட் 2024-25: இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி மானியம்!

சென்னை: இயற்கைபேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டுக்கு ₹ 208 கோடி ஒதுக்கீடு, வேளாண் சார்ந்த பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானயிம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி…

வேளாண் பட்ஜெட் 2024-25: சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி, சூரிய சக்தி மின்வேலிகள், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள்

சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்தார். திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்…

வேளாண் பட்ஜெட் 2024-25: சிறப்பு வேளாண் கிராமங்கள், ”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம், பயிர்க் காப்பீட்டுக்கு ரூ.1,775 கோடி ஒதுக்கீடு

சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்தார். திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்…

வேளாண்ட் பட்ஜெட் 2024-25: உழவர் அங்காடிகள், சூரியகாந்தி, துவரை, எண்ணை வித்துக்கள் சாகுபடிக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை: திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்…

வேளாண்பட்ஜெட் 2024-25: கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம், 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள், மண்புழு மானியம், மண் பரிசோதனைக்கு நிதி ஒதுக்கீடு!

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு…

‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’: வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்…

சென்னை: ‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’ என்ற பெயரில், தமிழக சட்டப்பேரவையில், 2024/25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக…

மத்திய அரசின் திட்டங்களை, தமிழகஅரசு டப்பிங் செய்து ஏமாற்றுகிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை, தமிழ்கஅரசு டப்பிங் செய்து மக்களை ஏமாற்றுகிறது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டடி உள்ளார். அத்துடன் எந்தெந்த மத்தியஅரசின் திட்டங்களை தமிழக…

திமுக அரசுமீது குற்றம் கூறுவதே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நோக்கம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: குற்றம் கூறுவதற்க்காகவே ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார், இதுவே அவரது நோக்கமாக இருக்கிறது என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டி உள்ளார். மிழகத்தில்…

வரும் 24 ஆம் தேதி நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்பு

டில்லி வரும் 24 ஆம் தேதி அன்று ராகுல் காந்தியின் நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…

ஓய்வின்றி உழைப்போம்.! இண்டியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம்! ஸ்டாலின் சூளுரை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; INDIA-வை…