Month: February 2024

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி… முறைகேடு செய்த அதிகாரியை குற்றவாளி என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிசிடிவி மற்றும் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும்…

விஜயதாரணி செல்வதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை! இவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: “காங்கிரஸை விட்டு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் போய் இருக்கிறார்கள். அதனால் விஜயதாரணி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த…

ஆம்னி பேருந்து விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஆம்னி பேருந்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதானவிசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு…

திருமணத்துக்கு முன் வசீகரிக்கும் புன்னகைக்காக பல் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை…

உடன்பாடு ஏற்படுமா? அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாளை தமிழ்நாடு அரசுன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு…

வேளாண் பட்ஜெட் 2024-25: மஞ்சள் இயந்திரங்கள் வழங்க, நம்மாழ்வார் விருது, பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு…

சென்னை: ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் இயந்திரங்கள் வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பனை மேம்பாடு இயக்கத்துக்கு நிதி மற்றும் நம்மாழ்வார் விருதுக்கு…

மீனவர்களுக்கு சிறை: ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். இதனால்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் ஜாமீன்!

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு உள்துறைஅமைச்சர் அமித்ஷா…

2025-26 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு! மத்திய அமைச்சர் அறிவிப்பு…

டெல்லி: 2025-26 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில், வருடத்திற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்றுமுதல் ‘ஹால் டிக்கெட்’ டவுன்லோடு செய்துகொள்ளலாம்…!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் ஆண்டிறுதி பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் இன்றுமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்துகொள்ளலாம்…