Month: February 2024

விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள்…

மோடி ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் குற்றச்சாட்டு…

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது…

அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றன! வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்…

வாரணாசி: அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுய அறிவு இல்லாத சிலா், காசியின்…

ஜெ.பிரசார வீடியோ வெளியீடு: கூட்டணி தொடர்பாக வதந்தி பரப்புகிறார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: தேர்தலில் எடப்பாடியை ஆதரித்து ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

பா.ஜ.க-வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!

சென்னை: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில்இணைந்தார். கடந்த சில மாதங்களாக கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட…

பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் ! தமிழக அரசுக்கு அன்புரமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி…

கூவத்தூர் நடிகைகள் விவகாரம்: பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்பட யூடியூப் சேனல்கள் மீது கருணாஸ் போலீஸில் புகார்!

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தகவல்கள் பூதாகரமான நிலை யில், இதுகுறித்து தனது யுடியூப் பக்கத்தில் விமர்சனம்…

மின்சார ரயில் சேவை ரத்து எதிரொலி: தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி,…

‘எங்களிடம் யாரும் பேசவுமில்லை; யாரும் அழைக்கவுமில்லை’! பிரேமலதா விஜயகாந்த் புலம்பல்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எங்களிடம் ‘யாரும் பேசவுமில்லை; கூட்டணியில் சேர யாரும் அழைக்கவுமில்லை’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புலம்பி உள்ளதாக தகவல்கள்…

ரூ.313.6 கோடி மதிப்பிலான 14 திட்டங்களை வரும் 25ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி,/..

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25-ம் தேதியன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களை காணொளி காட்சி…