Month: February 2024

மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத்துறைமீது வழக்கு தொடர மாநில அரசுக்கும் அதிகாரம்! காரசார வாதம்…

டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில், இ.டி எங்கள் மீது வழக்கு தொடர முடியும் என்றால், நாங்கள் இ.டி மீது…

வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!

திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்…

பாஜக கூட்டணியில் இணைந்தது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்! ஜான்பாண்டியன் தகவல்…

சென்னை: பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமாகா, மக்கள் ஜனநாயக கட்சிகள் இணைந்துள்ள நிலையில், 3வதாக தமிழக…

ஒரே வழக்கில் ஆட்சி மாறியதும் வேறு குற்றப்பத்திரிகை தாக்கல்! டிஜிபி உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

சென்னை: ஒரு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற காவல்துறை டிஜிபி.க்கு அதிகாரம் கிடையாது என சென்னை…

2நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, இன்று இரவு மதுரை மீனாட்சியை தரிசனம் செய்கிறார்…

மதுரை: இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், இரவு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்.…

கடற்கரையில் அமைந்திருக்கும் முதல் அதிசயம் கருணாநிதி நினைவிடம்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்-வீடியோ

சென்னை: புதியதாகக் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம்; 2 – வது பெரிய கடற்கரையில் அமைந்திருக்கும் முதல் அதிசயம் என மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி…

10ஆண்டுகளாக ஆழ்ந்த தூக்கத்தில் அரசு அதிகாரிகள்! உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…

மதுரை: ஆக்கிரமப்புகளை அகற்றாமல், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், 10 ஆண்டுகளாக அரசு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?” என தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம்…

பரந்தூர் விவகாரம்: போராடும் கிராம மக்கள் மற்றும் பெண்களை இழுத்துச்சென்று கைது செய்த காவல்துறையினர்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது…

நெல்லையில்\ போக்குவரத்து மாற்றம்,

திருநெல்வேலி நெல்லையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை)…

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கீழடிஇரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை…