22ந்தேதி கும்பாபிஷேகம்: அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கியது…
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதன்கான 7 சடங்குகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது.…
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதன்கான 7 சடங்குகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது.…
லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே…
சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நாளை (17ந்தேதி) காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் பாதுகாப்புகாக 15,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை…
சென்னை: தென் தமிழகத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி,…
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி…
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா…
சென்னை: பொங்கல் விடுமுறைதினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இன்று வண்டலூர் பூங்கா உள்பட அரசு சுற்றுலாத்தலங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுவாக…
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை காணவும் அவரது வாழ்த்துக்காகவும் அவருக்கு வாழ்த்து சொல்லவும்…
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க…