Month: January 2024

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

ஆலயத்தில் அலை மோதும் பக்தர்கள் : ஆய்வு நடத்தும் முதல்வர்

லக்னோ அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் போது முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆய்வு நடத்தி உள்ளார். நேற்று முன் தினம் உத்தர…

என் மீது வழக்குகள் பதிந்து என்னை மிரட்ட முடியாது : ராகுல் காந்தி உரை

பார்பேட்டா ராகுல் காந்தி தம்மை வழக்குகள் பதிவு செய்து மிரட்ட முடியாது என்று கூறி உள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல்…

ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

சென்னை ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்…

பாஜக தேச பக்தி இல்லாத இயக்கம் : கே எஸ் அழகிரி சாடல்

சென்னை பாஜக தேசபக்தி இல்லாத ஒரு இயக்கம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்…

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் : போக்குவரத்து ஆணையர் உத்தரவு

ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு…

மறைமுகமாக பாஜகவுக்கு உதவும் மம்தா : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மறைமுகமாக பாஜகவுக்கு உதவுவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக…

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விடுது வழங்கக் கோரும் மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு பீகார்…

தை பூசத்தை முன்னிட்டு வடலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்…

தை பூசத்தை முன்னிட்டு நாளை வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் தொடர் விடுமுறை என்பதால் அறுபடை வீடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்…

நேதாஜி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை: நேதாஜி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நேதாஜி…