Month: December 2023

தமிழ்நாட்டுக்கு 2ந்தேதி முதல் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு டிசம்பர் முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு…

புயல் எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை

சென்னை: வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாவதால், 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற…

97 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது : ஆர்.பி.ஐ. தகவல்

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ஆர்.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை கால…

‘மிக்ஜாம்’ புயல்: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, நாளை மிக்ஜாம் புயலாக மாறும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள…

அதிகாரிகள் துணையின்றி சட்ட விரோதமாக குவாரி நடத்தியிருக்க முடியாது! மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்…

மதுரை: அதிகாரிகள் துணையின்றி சட்ட விரோதமாக குவாரி நடத்தியிருக்க முடியாது. அதிகாரத்தில் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என மதுரை…

சென்னை-ஹவுரா ரெயில் ரத்து! தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, வரும் 3ந்தேதி இரவு இயக்கப்பட இருந்த சென்னை-ஹவுரா ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவாக உள்ள…

2வது முறை நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் ஆளுநர்! அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 2வது முறை நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ரவி, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய…

காலிஸ்தான் விவகாரத்தில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து வடஅமெரிக்காவில் RAW அமைப்பு முடங்கியது…

கனடாவில் இயங்கிவந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந்…

அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் திருவுருவ சிலையுடன் கூடிய…

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறப்பு! ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

மதுரை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…