Month: December 2023

விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் முதல்வராக பதவி ஏற்றார்

ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த மாதம் சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்று மொத்தம்…

ஆவின் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு… பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 35ல் இருந்து ரூ. 38…

உச்சநீதிமன்ற அறிவுரையின்படி  முதல்வரை சந்திக்க ஆளுநர் அழைப்பு

சென்னை உச்சநீதிமன்ற அறிவுரையின்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என்…

6000 ரூபாய் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி தொடர்பான அரசாணை வெளியானது…

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை இன்று வெளியானது. தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை…

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது… மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது…

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர்…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாபெரும் பாதுகாப்பு குறைபாடு : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

புதிய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…

இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல்… எம்.பி.க்கள் வெளியேற்றம்…

நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி இரண்டு குப்பியை வீசியதில் மஞ்சள் நிற புகை வெளியேறியது. எம்.பி.க்கள் அமர்ந்திருந்த…

சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி! தமிழக அரசு அரசாணை வெளியீடு..

சென்னை: சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகமாக உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளத. இது கைதிகள்…

மிக்ஜாம் புயல் வெள்ளம்: வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் ரூ.6,000 நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!

சென்னை: சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் தொகை வேண்டிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 4ந்தேதி ஆந்திர…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவம்: அண்ணாமலை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவமத்தை அண்ணாமலை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டி உள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி…