Month: December 2023

ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…

ஐபிஎல் 2024 தொடரில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 2023 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5…

நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன்! முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் பேட்டி…

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய நாளை செல்கிறேன் என்று டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர்…

மழைநீர் வடிந்த பிறகு நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சேலம்: நெல்லை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றும், தற்போது பரவி…

வேலூர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து – வரும் 21 ல் தண்டனை விவரம் அறிவிப்பு! அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர் பான தண்டனை விவரம், வரும்…

தென்மாவட்டங்களுக்கு மழை அபாயம் நீங்கியது! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: தென்மாவட்டங்களுக்கு மழை அபாயம் நீங்கியது என வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். அதுபோல சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில்…

கனமழை – வெள்ளம்: திமுக இளைஞர் அணி மாநாடு தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைப்பு…

சென்னை: சேலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அடிக்கடி மழை…

கர்ப்பிணி உள்பட 300 பேர் மீட்பு: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி தீவிரம்….

நெல்லை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த கர்ப்பி உள்பட பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவ‘ பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியத்திற்குள்…

மழை, வெள்ளம்: புதிய தமிழகம் கட்சியினர் நிவாரண பணிகளில் ஈடுபட டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

நெல்லை: தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தில் கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என புதிய தமிழகம்…

தென்மாவட்டங்களில் மீட்பு பணி மும்முரம் 6 ஹெலிகாப்டர்கள் – 550 பேரிடர் வீரர்கள் – ராணுவ வீரர்கள் – அமைச்சர்கள் நேரடி ஆய்வு

நெல்லை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஏராளமான ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, பேரிடர் மீட்பு பணி வீரர்கள் 550 பேர்,…

மழை வெள்ளம்: தென்மாவட்டங்களில் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை; மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி…