Month: December 2023

நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நெல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகள் தொடர்வ்தா நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளடு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் குமரிக்கடல் மற்றும்…

சென்னை கார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு…

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது இந்திய கார் தொழிற்சாலைகளை 2021 செப்டம்பர் மாதம் மூடியது. குஜராத் மாநிலத்தின் சனன்த் மற்றும் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த…

எதிர்க்கட்சிகளின் “இண்டியா” கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராகிறார் ‘கார்கே’? மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் “இண்டியா” கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த…

முன்னாள் டிஜிபி மீது முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை!

சென்னை: அதிமுக முன்னாள எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபி நடராஜ், முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

“ஒன்றிய அரசு” என மாற்றக் கோரிய மனு தள்ளுபடி! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை,…

தென்மாவட்ட வெள்ளப் பாதிப்பு: மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குமரிக்கடல்…

எண்ணூரில் 200 டன்திடக்கழிவுகள், 20 ஆயிரம் லிட்டர்அளவு எண்ணெய் கழிவுகள் அகற்றம்!

சென்னை: எண்ணூர் கடல் பகுதியில் இருந்து இதுவரை 200 டன்திடக்கழிவுகள், 20 ஆயிரம் லிட்டர்அளவு எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், முகத்துவாரத்தில் மணலை மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாகவுமை…

டிசம்பர் 22இல் நாடு தழுவிய போராட்டம்! இண்டியா கூட்டணி சார்பாக கார்கே அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பாக 22ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர்…

விடாத துரத்தலும் விழுந்த பொன்முடியும்! ஏழுமலை வெங்கடேசன்

விடாத துரத்தலும் விழுந்த பொன்முடியும். சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் மனிதர்களுக்கு மரணம் என்பது எப்படி எப்போது என்பதை கணிக்க முடியாதோ அதேபோலத்தான் ஆட்சியாளர்களுக்கும் வீழ்ச்சியை கணிக்கவே முடியாது.…

அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் தள்ளுபடி!

மதுரை: திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் மனுவை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு…