Month: December 2023

அடுத்த 3 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்…

மணலி பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சி.பி.சி.எல். கடிதம்…

சென்னையில் அண்மையில் பெய்த புயல் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் மணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீருடன் அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கச்சா…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் டெல்லியில் வரும் ஜனவரி மாதம் திறப்பு…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் டெல்லியில் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் திறக்கப்படுகிறது. தற்போது நெ. 24 அக்பர் ரோட்டில் இயங்கி…

நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

சென்னை: பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ குற்றம்…

தமிழ்நாட்டில், ஊழல் வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் பொன்முடி…

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே…

கல்குவாரி முறைகேடு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீடுகளில் போலீசார் சோதனை…

சென்னை: கல்குவாரி முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீடுகளில் கர்நாடகா போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க…

பதவி இழந்தார் பொன்முடி: உயர்கல்வித்துறை அமைச்சரானார் ராஜகண்ணப்பன்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் 3ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பால், பதவி இழந்த அமைச்சர் பொன்முடியின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வருமானத்துக்கு…

நிவாரண உதவிகள் தாமதம்: தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம்…

நெல்லை: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் முறையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட வில்லை என கூறி பல இடங்களில்…

இந்தியாவில் 614 பேருக்கு கொரோனா பாதிப்பு: கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் கொரோனா பரவல் தீவிரம்!

டெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா (கோவிட்-19) துணை மாறுபாட்டான ஜேஎன்.1 (JN.1)இன் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 614 பேருக்கு கொரோனா…

மேலும் பல திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாவார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: மேலும் பல திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாவார்கள் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை…