Month: December 2023

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு: பேசியது என்ன? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்…

சென்னை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, இன்று மாலை கிண்டி, ராஜ்பவனில் ஆளுநர் ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர்…

இன்று தொடங்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் : ஒரு கண்ணோட்டம்

டில்லி இன்ற்ய் பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த ஒர் கண்ணோட்டம் இதோ நாளுக்கு நாள் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின்…

விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் : மத்திய அமைச்சர்

மதுரை மத்திய இணை அமைச்சர் எஸ் பி சிங் விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனக் கூறி உள்ளார். இன்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்குக் கடன் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழக முதல்வர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களுக்குக் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த மாதம் தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவைச்…

விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டத்துக்கு வைக்க தே மு திக வேண்டுகோள்

சென்னை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைக்க அக்கட்சி துணைப் பொதுச்செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவரும்,…

இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய ரயில் சேவைகள்

அயோத்தி இன்று பிரதமர் மோடி புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்துள்ளார் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி…

பொதுமக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று பொதுமக்கள் யாரும் அயோத்திக்கு வர வேண்டாம் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்து மத வழிபாட்டு தலமான…

புத்தாண்டு சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநரை நேரில் சென்று அழைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2024ம் ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வேண்டியதிருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அழைப்பு…

தென் மாவட்டங்களுக்கு செல்லவோ, வரவோ இனி கிளாம்பாக்கம்தான் செல்ல வேண்டும்! அமைச்சர் தகவல்…

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் செல்லவோ, தென்மாவட்டங்களில் இருந்த சென்னைக்கு வரவோ, இனி விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம்…

மீண்டும் மழை – தாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை

சென்னை: தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை,…