Month: November 2023

மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை! மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம்…

சென்னை: மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, எப்போதும் போல, மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல்…

சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்றும் வருமான வரித்துறை சோதனைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை கணக்கில் வராத ரூ. 18 கோடி ரொக்கம்…

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை : ஆட்சியர் அதிரடி

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கடந்த 2009…

காசா கிராண்ட் ரூ.600கோடி, அப்பாசாமி ரியல் எஸ்டேட் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு! வருமான வரித்துறை

சென்னை: அமைச்சர் வேலுவுக்கு தொடர்புடைய பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வருவமான வரித்துறை…

இன்று முதல் 86 எம் பி பி எஸ் காலி இடங்களுக்குக் கலந்தாய்வு

சென்னை இன்று முதல் தமிழகத்தில் காலியாக உள்ள86 எம் பி பி எஸ் இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே…

535 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 535 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தடை

சென்னை தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பிற மாநிலங்களின் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்…

பொதுமக்கள் மழைக்காலங்களில் எச்சரிக்கையாக இருக்க மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை தமிழக மின் வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தமிழக மின்சார வாரியம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அந்த…

சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்பொது தொடங்கி உள்ளது. இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.…