Month: November 2023

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து பாஜக போராட்டம்

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது. தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா…

நாளை விஜய் மக்கள் இயக்க நூலகம் திறப்பு

சென்னை நாளை விஜய் மக்கள் இயக்கம் அமைத்துள்ள நூலக திறப்பு விழா நடைபெற உள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், :தளபதி…

காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

ஐதராபாத் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. வருகிற 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.…

ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளரைத் தேடி அலையும் மோடி : பிரியங்கா கிண்டல்

சகவாடா, ராஜஸ்தான்’ பிரதமர் மோடி ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளரைத் தேடி அலைவதாகப் பிரியங்கா காந்தி கிண்டல் செய்துள்ளார். வரும் 25 ஆம் தேதி 200 சட்டமன்றத் தொகுதிகள்…

உலகக் கோப்பை கிரிக்கெட் : அகமதாபாத் ஓட்டல் அறைகள் வாடகை உயர்வு

அகமதாபாத் வரும் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போடிட் நடைபெற உள்ளதால் ஓட்டல் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் நடந்து…

வரப்போகும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்குக் கட்டண உயர்வு பொருந்தாது : அமைச்சர் அறிவிப்பு 

விழுப்புரம் அண்ணா பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்க! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத…

பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி வந்த நிலையில், தற்போது, பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டணத்தையும் 50 சதவிகிதம்…

எது வதந்தி? திருச்செந்தூர் கோவிலில் கட்டண கொள்ளை – ஆதாரத்தை வெளியிட்டார் பாஜக எம்எல்ஏ வானதி

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது வதந்தி…

நாளை சூரசம்ஹாரம்: சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரயில்….

சென்னை: செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால், இதை காண ஏராளமான பக்தர்கள் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை செல்வார்கள் என்பதால்,…