Month: November 2023

பரந்தூர் விமான நிலையத்திற்கு 5746 ஏக்கர் நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி! அரசாணை வெளியீடு…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது அந்த பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

இயற்பியல், வேதியியல் கணிதம் படித்தவர்களும் மருத்துவர்களாகலாம்! தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: மருத்துவ படிப்பில் சேர ‘பயாலஜி’ படிப்பு கட்டாயமில்லை. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்தவர் களும், பயோடெக்னாலஜி படித்தவர்களும் மருத்துவர்களாகலாம் என தேசிய மருத்துவ ஆணையம்…

மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…

சென்னை: மணல்குவாரி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில்…

கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி.…

பொய் செய்தியை பரப்பியதாக முன்னாள் டிஜிபி மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு…

சென்னை: பொய் செய்தியை பரப்பியதாக முன்னாள் டிஜிபி மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு போட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள்…

31 இலவச பொருட்களுடன் 2 ஜோடிகளுக்கு திருமணம்! முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்…

சென்னை: மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 31 சீதன பொருட்களுடன், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 1098 ஜோடிகளுக்கு திருமணம்…

வீரவசனம் பேசிய மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கை…

சென்னை: மன்னிப்பு கேட்க முடியாது என வீரவசனம் பேசிய மன்சூர் அலிகான், தற்போது திரிஷாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர்…

குற்றச்செயல்கள் அதிகரிப்பா? சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த 11 மாதத்தில் 615 பேர் குண்டர் தடுப்பு…

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு…

டெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.…