Month: November 2023

இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”வரும்…

வீகன் உணவு தயாரிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணத்தை திருத்தி FSSAI நடவடிக்கை

‘வீகன்’ எனப்படும் 100 சதவீதம் தாவர உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தை உணவுப் பாதுகாப்புத்துறை பெருமளவு குறைத்துள்ளது. இதுவரை இந்நிறுவனங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக…

22 மாநில மொழிகளில் ஐ ஏ எஸ் – ஐ பி எஸ் தேர்வு : உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் 22 மாநில மொழிகளிலும் ஐ ஏ எஸ் மற்று,ம் ஐ பி எஸ் தேர்வுகளை நடத்த வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

சென்னையில் ‘பார்முலா 4 கார் ரேஸ்! டிக்கெட்டுகளை வெளிட்டார் அமைச்சர் உதயநிதி

சென்னை: சென்னையில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னையில் முதன்முறையாக…

கம்பி கட்டும் கதை எல்லாம் வேண்டாம் அமைச்சரே…! மனோ தங்கராசுக்கு அண்ணாமலை மீண்டும் பதில்…

சென்னை: அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் வேண்டாம் அமைச்சரே… ஆதாரம் இருக்கா, இல்லையென்றால் வழக்கை எதிர்கொள்ளுங் கள் என தமிழ்நாடு…

வைகையில் வெள்ளம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

மதுரை: வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000…

மணல் குவாரி முறைகேடு: திண்டுக்கல் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மணல் காண்டிராக்டரான திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. மணல் குவாரி முறைகேடு…

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை…

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு அந்தமான்…

சென்னை ஆலந்தூர் அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளில் உள்ள…

கொந்தளிப்புடன் போராடும் உலகம் அமைதியை நிலைநாட்ட இந்து மத விழுமியங்களை பின்பற்ற வேண்டும்! தாய்லாந்து பிரதமர் அறிவுரை…

பாங்காங்: கொந்தளிப்புடன் போராடும் உலகம் அமைதியை நிலைநாட்ட இந்து மத விழுமியங்களை பின்பற்ற வேண்டும் என உலக இந்து மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அறிவுரை கூறி உள்ளார்.…