Month: October 2023

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் சரமாரி ஏவுகணை வீச்சு… மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல எச்சரிக்கை…

இஸ்ரேல் நாட்டின் கரையோர பகுதியான அஷ்கிலன் நகரின் மீது ஏவுகணை வீசப்படும் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கை விடப்பட்ட சில மணி நேரங்களில் அஷ்கிலன் மீது…

மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கொண்டு வரலாம் : கி வீரமணி அறிக்கை

சென்னை மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கொண்டு வரலாம் என கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட…

இஸ்ரேல் போரில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழக அரசு நடவடிக்கை

சென்னை போர் நிலவி வரும் இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே…

அமர்த்தியா சென் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகள் நந்தனா

டில்லி நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வந்த வதந்திகளுக்கு அவர் மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான…

கர்நாடக சட்டசபையில்  காவிரி குறித்த தீர்மானம் : டி கே சிவக்குமார்

பெங்களூரு கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என டி கே சிவக்குமார் கூறி உள்ளார். கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும்…

பாஜக கூட்டணி புதுச்சேரி பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா

புதுச்சேரி புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில்…

கவர்ச்சி நடிகையின் இஸ்ரேல் குறித்த கருத்துக்குக் குவியும் கண்டனம்

டெல் அவிவ் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்து தெர்வித்த் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இரு ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளன. ஹமாஸ்…

இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் : மோடி உறுதி

டில்லி தற்போதுள்ள போர் சூழலில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு…

சீனாவில் கடுமையாக அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாட்டம்

பீஜிங் சீன நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உல அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,…

சென்னையில் 92% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு, : மாநகராட்சி ஆணையர்

சென்னை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நகரில் 92% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு…