Month: October 2023

இங்கிலாந்தில் ஏற்பட்ட விமான நிலைய தீ விபத்தால் விமானச் சேவைகள் ரத்து

லூடன் இங்கிலாந்து சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்து நாட்டின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகராக லூடன்…

தொடர்ந்து 509 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 509 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும்…

3877 சாலைப் பணிகளை முடித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் 3787 சாலைப் பணிகளை மாநகராட்சி முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில். ”சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

விரைவில் புதிய உயர்கல்வி ஆணைய மசோதா : மத்திய அமைச்சர் தகவல்

டில்லி விரைவில் யுஜிசி, ஏஐசிடிசி உள்ளிட்ட அமைப்புகளுக்கு மாற்றாக புதிய உயர் கல்வி ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைசர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.…

4 பேரை பலி வாங்கிய பீகார் ரயில் விபத்து

பாட்னா பீகார் மாநிலத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டில்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாலையா…

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவில் செல்ல அனுமதி

விருதுநகர் இன்று முதல் 4 நாட்களுக்கு மகாளய அமாவாசைக்காகப் பக்தர்கள் சதுரகிரி கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே…

கங்கலநாதர் கோவில், ஆழியூர், நாகப்பட்டினம்

கங்கலநாதர் கோவில், ஆழியூர், நாகப்பட்டினம் கங்கலநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள கீழ்வேளூர் நகருக்கு அருகிலுள்ள ஆழியூர் கிராமத்தில் அமைந்துள்ள…

ரஜினிகாந்த் மனைவி மீது வழக்கு : மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி ரஜினிகாந்த் மனைவி லதா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்…

மாணவ மாணிவிகள் சமூக சேவை செய்யக் குடியரசுத் தலைவர் அறிவுரை

ஸ்ரீநகர் மாணவ மாணவிகள் படிப்பதுடன் சமூக சேவையும் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறி உள்ளார். இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர்…