நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர் கைது!
நெல்லை: நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், இந்த கொலை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நெல்லை: நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், இந்த கொலை…
சென்னை: தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில், கேலோ இந்தியா உள்ளிட்ட…
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…
சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் தலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு வேளாண்…
சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதகளை நாளை வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான…
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தந்தையானார். இவரது மனைவி சஞ்சனா கணேசனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பும்ரா மற்றும் சஞ்சனா 2021 இல்…
சென்னை: மழைநீர் தேங்குவதால் பாதிப்புள்ளாக்கி வரும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலர்…
டெல்லி: தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என உறுதி கூறியுள்ளார்.…
தென்காசி: என் மண் என் மக்கள் என்ற பெயரில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுவரும் நடைபயணத்தின் 2-ம் கட்ட நடை பயணம்…
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான 3கட்ட கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில், காலியாக உள்ள 54676 இடங்களுக்கு துணை கவுன்சிலிங்க வரும் 6ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம்…