Month: September 2023

முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்திய மொழிகளின் மத்திய நிறுவன முன்னாள் துணை இயக்குனர் ராமசாமிக்கு கலைஞர்…

65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவளத்துறையில்…

முரசொலி பஞ்சமி நிலம் வழக்கு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. சென்னை…

வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் விடுதலைக்கான உழைத்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த செக்கிழுத்த…

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே 2016 அல்லது அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே…

தமிழக மக்களின் வீடுகளில் சாமி அறை உள்ளது ஆனால், வெறுப்புணர்வு இல்லை! உ.பி. மருத்துவர் கஃபில்கான் பெருமிதம்…

சென்னை: தமிழக மக்களின் வீடுகளில் சாமி அறை உள்ளது ஆனால், ‘தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை என உ.பி. மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் குழந்தைகள் மரணம் அடைந்த…

உதயநிதியின் சனாதனம் சர்ச்சை: அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்ப்பு – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆதரவு…

டெல்லி: ஜனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண்…

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது…

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி…

ஒரு மாதத்தில் 21 கொலைகள்: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெரிதும் தலைதூக்கியுள்ளது! அண்ணாமலை

திருநெல்வேலி: கடந்த ஒரு மாதத்தில் தென்தமிழகத்தில் மட்டும் 21 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூலிப்படையின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ…