Month: September 2023

கமலஹாசன் மீண்டும் கோவையில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

கோவை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் மீண்டும் கோவையில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். கோவையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

கிராம பணப்புழக்கம் மகளிர் உரிமை தொகை திட்டத்தால் அதிகரிப்பு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை கிராமங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில்…

வேலூர் கூட்டத்தில் மணியம்மையாரைக் குறித்து பேசியதற்கு துரைமுருகன் வருத்தம்

சென்னை வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாக்கூட்டத்தில் தாம் மணியம்மையாரைக் குறித்து தவறாகப் பேசவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி அன்று வேலூரில்…

சனாதன விவகாரம்: தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சனாதன விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும்,…

25ந்தேதி முதல் இயக்கப்பட உள்ள நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் கட்டணம் விவரம் அறிவிப்பு!

சென்னை: வரும் 24ந்தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட உள்ள நெல்லை டூ சென்னை வந்தேபாரத் ரயிலின் தினசரி சேவை 25ந்தேதி (திங்கட் கிழமை)…

ஈசிஆரில் உள்ள ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா?  பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…

சென்னை: கலைஞர் பன்னாட்டு அரங்கம் ஈசிஆரில் கட்டம் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இசிஆரில் இறைபணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கலைஞர்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் மாநில திட்டக்குழு கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக்குழு; இன்று நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநிலத்…

தீபாவளி பட்டாசு: 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தல்…

டெல்லி: தீபாவளிக்கு 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக…

தீர்ப்புக்கு வரவேற்பு; காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையால் பயனில்லை! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமும் மில்லை ” என்று கூறிய அமைச்சர் துரைமுரகன் நீதிமன்ற…