Month: September 2023

நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது : அமைச்சர் உதயநிதி

சென்னை தங்களுக்குச் சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி…

உடுப்பி: துபாயில் இருந்து திரும்பிய மகன், வாடிக்கையாளரைப் போல் அம்மாவிடம் மீன் வாங்கி சேட்டை செய்த நெகிழ்ச்சி வீடியோ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார்.…

சனாதனம் சர்ச்சை: உதயநிதிக்கு எதிரான ஜம்முவில் குற்றவழக்கு பதிவு – விசாரணை அதிகாரி நியமனம் !

ஸ்ரீநகர்: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி மீது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், ஜம்மு நீதிமன்றம்…

அண்ணாமலையை மாற்றினால்தான் பாஜகவுடன் கூட்டு! ஜேபி நட்டாவிடம் நேரில் வலியுறுத்திய அதிமுக நிர்வாகிகள்…

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என பாஜக தலைமையிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவி…

குறுவை பாதிப்பு: விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 35,000/-வழங்க எடப்பாடி வலியுறுத்தல்…

சென்னை: குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் விடியா திமுக அரசை…

இந்தியாவில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளிநாட்டில் பணிக்கு செல்ல சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை! மத்தியஅரசு

டெல்லி: இந்தியாவில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க, பணிக்கு செல்ல சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் மருத்துவப்…

சிலம்பொலி சு.செல்லப்பன் சிலை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

நாமக்கல்: தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் 12 அடி உயர வெண்கல திருஉருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! முதலமைச்சர்

சென்னை: உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்…

கோவையில் 155 கிலோ: உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் 1024.75 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன்கள் பறிமுதல்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று மட்டும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1024.75 கிலோ…

தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை மையம் தகவல்….

சென்னை: தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்வது நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு…