Month: August 2023

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்-ராகுல் காந்தி

புதுடெல்லி: மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக மக்களவையில் நடந்து…

கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவற்றுக்கு இணையாக இனி வாட்சப்பிலும் ஸ்க்ரீன் ஷாரிங் செய்யலாம்

வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape)…

உலகளவில் 69.30 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது… கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து கேரள நீதிமன்றம் உத்தரவு

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனுவை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள…

சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு

சபரிமலை: சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறட்சி…

கண்ணகியின் கோபத்தால் பாண்டியன் செங்கோல் உடைந்த கதை தெரியுமா? – கனிமொழி எம்.பி

புதுடெல்லி: கண்ணகியின் கோபத்தால் பாண்டியன் செங்க்க்கோல் உடைந்த கதை தெரியுமா? என்று மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி, மணிப்பூரில்…

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி

புதுடெல்லி: பாராளும்ன்றம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவருக்கு ராகுல் காந்தி உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இன்று காலை பாராளும்ன்றம் செல வீட்டை விட்டு வெளியே…

ஆகஸ்ட் 9: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை…

காவிரி நீர் பிரச்சினைக்கு கடிதம் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நெட்டிசன்: அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… காவிரி நீர் பிரச்சினைக்கு கடிதம் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? என அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி…