Month: July 2023

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிக்கையில்,…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு : 3வது நீதிபதி முன் ஜூலை 11, 12 தேதிகளில் விரிவான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு…

ஜூலை 07: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை…

உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பின் வாசல் வழியாக ராகுல்காந்தியை முடக்க மோடி அரசு முயற்சி செய்கிறது -கேஎஸ் அழகிரி

சென்னை: பின் வாசல் வழியாக ராகுல்காந்தியை முடக்க மோடி அரசு முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கில் 2…

பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்த்து போராடும் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைத்தே தீருவோம் திமுக அரச கூறி வரும் நிலையில், தங்களது விளை நிலத்தையும், ஊரையும் அழித்து விமான நிலையம் அமையக்கூடாது என…

ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என…

டிஐஜி விஜயகுமார் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி….

சென்னை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள்…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த கடந்த இரு ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி…

அறநிலையத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகளுடன் 34 ஜோடிகளுக்கு திருமணம்! முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்…

சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகளுடன் 34 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.…