விவசாயிகள் இந்தியாவின் பெருமை- ராகுல் காந்தி பெருமிதம்
ஹரியானா: ஹரியானாவில் விவசாயிகளுடன் உரையாடிய புகைப்படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில்…
ஹரியானா: ஹரியானாவில் விவசாயிகளுடன் உரையாடிய புகைப்படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 304 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 304 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை…
ஜெனீவா: உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள் 5ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு புதிய நடைமுறையை அறிவித்து உள்ளது.…
திருவண்ணாமலை: ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று காலை விமரிசையாக கொடியேற்றதுடன் விழா தொடங்கியது. பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை.…
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதுகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர். ஆண்டுதோறும், கோடை…
சென்னை: தமிழ்நாடு தலைநகர் சன்னையில், வேளாண் வணிகத் திருவிழா 2023 தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது, மண்ணும்…
கோவை: கோயமுத்தூர் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் தொடர்பான வழக்கு…
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கக் கோருகிறார், அவர் தனது…
டெல்லி: ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக, வரும் 12ந்தேதி நாடு முழுவதும் அமைதிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின்…