Month: July 2023

இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து…

காங்கிரஸ் கட்சியின் முகவரியாக விளங்கும் ராகுல் காந்திக்கு டெல்லியில் புதிய முகவரி… ஷீலா தீக்ஷித் இல்லத்தில் குடியேறுகிறார்

மோடி குடும்பப்பெயர் குறித்து தேர்தல் கூட்டத்தில் அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக…

சந்திரயான்3 விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை நிறைவு! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்க இருக்கும் சந்திரயான்3 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான 24மணி நேர ஒத்திகை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. திட்டமிட்டபடி…

கணவர், மகளுடன் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை! நாமக்கல் அருகே பரபரப்பு

ராசிபுரம்: நாமக்கல் அருகே திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தனது கணவர், மகளுடன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

ஆவணங்களை திருடி போலி ஜிஎஸ்டி மூலம் வரி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது…

ஆவணங்களைத் திருடி போலி ஜி.எஸ்.டி. மூலம் உள்ளீட்டு வரியை திரும்பப்பெற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அடையாளங்களைத் திருடி போலியாக ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்டிருப்பதாக நொய்டா…

அம்ரிதா எக்ஸ்பிரஸ் உள்பட 3 கேரள மாநில ரயில் சேவை தமிழ்நாடு வரை நீட்டிப்பு…

பாலக்காடு : அம்ரிதா எக்ஸ்பிரஸ் உள்பட 3 கேரள மாநில ரயில் சேவைகளை தமிழகத்திற்குள் நீட்டிப்பு செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. அண்மையில், ரயில்வே கால அட்டவணை…

ஆதிச்சநல்லூா் அகழாய்வில் இதுவரை 324 தொல் பொருள்கள் கண்டெடுப்பு…

சென்னை: ஆதிச்சநல்லூா் அருகே திருக்கோளூரில் நடந்த அகழாய்வு பணிகளில் இதுவரை 324தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே…

மணிப்பூர் வன்முறை: மக்களிடம் மன்னிப்புக் கோரியது பழங்குடித் தலைவர் மன்றம் …

இம்பால்: மணிப்பூர் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அம்மாநில மெய்தி மக்களிடம் ஏற்பட்ட மோதலுக்காக குகிசோ மக்களிடம் பழங்குடித் தலைவர் மன்றம்…

‘உடலை சல்லடையாக துளைத்துச் சென்ற தோட்டாக்கள்’ இந்திரா காந்திக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்…

இந்திரா காந்தி சுடப்பட்ட போது அவரை பாதுகாக்க யாராவது முயற்சி செய்திருந்தாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து அவரை இழுத்துச் சென்றிருந்தாலோ அவரது மரணம் இவ்வளவு மோசமானதாக…