Month: May 2023

மகேந்திரகிரியில் நடந்த சுகன்யான் விகாஷ் எஞ்சின் வெப்ப பரிசோதனை வெற்றி

மகேந்திரகிரி நேற்று மகேந்திரகிரியில் நடந்த 2 ஜி விகாஷ் எஞ்சின் வெப்ப பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்குத் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டம்…

மே 65 ஆம் தேதி கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானல் வரும் 26 ஆம் கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளைக் கவர மலர்…

ருத்ராட்ச வகைகள் மற்றும் விவரங்கள்

ருத்ராட்ச வகைகள் மற்றும் விவரங்கள் ருத்ராட்சத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்? ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,…

ஆளுநர் மீது அவதூறு பரப்பும் விதமாக தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆளுநர் மாளிகை எச்சரிக்கை…

பீகாரைச் சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள்…

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க இம்ப்ரூவ்மென்ட் எக்ஸாம் அறிமுகம்

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு அறிமுகம். 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெறும் மாணாக்கர் அதிக…

குரூப் 1 தேர்வு முடிவுக்கு தடைகோரிய வழக்கு டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணக்குமார்…

பழங்குடியின மக்களுக்கு தனி அதிகாரம் உள்ள பகுதி வேண்டும் மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை…

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ம் தேதி முதல் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானது இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.…

தருமபுரி யானையை தொந்தரவு செய்த போதை ஆசாமியை வனத்துறையினர் கைது செய்தனர்… வீடியோ

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். போதையில் யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது சிபிஐ…

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. கோர்டேலியா…

ஹிண்டன்பர்க் விசாரணையில் அதிக கால அவகாசம் கோரும் செபி : வழக்கு தள்ளி வைப்பு

டில்லி அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை குறித்த கால அவகாச வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்கு விலையை…