Month: February 2023

புதிதாக நியமிக்க மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை – எச்சரிக்கை…

சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களிடம் பணிகளை விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம் என்று எச்சரிக்கை…

வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டத்துக்கு சென்னை மாநகராட்சி அனுமதி

சென்னை: வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இந்த…

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்..

வாஷிங்டன்: உலகின் சக்திவாந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்விலும், பிரதமர் மோடியே முதலிடத்தில் இருந்து வந்த…

தமிழ்நாடு தன்னுரிமை கழகம்: புதிய கட்சியை தொடங்கிய பழ.கருப்பையா திமுக, அதிமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு தன்னுரிமை கழகம்: புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா, தனது கட்சி திமுக, அதிமுக, பாஜகவை எதிர்ப்பதே நோக்கம் என தெரிவித்து உள்ளார்.…

தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில் பராமரிப்புக்கு அரசு மானியம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில் பராமரிப்புக்கு அரசு மானியத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். அதுபோல, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம்…

நந்தனத்தைத் தொடர்ந்து, மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்…

சென்னை: விடுதிகளில் வழங்கப்படும் உணவு மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து கடந்த மாதம் நந்தனம் உடற்கல்வி மாணாக்கர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் து,…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 78. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த…

இரட்டை இலைக்கே ஆதரவு: எடப்பாடியிடம் பணிந்தார் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுகவின்பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம் என ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண் அடைந்துள்ளது தெரிய…

அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் மற்ற துறைகளுக்கு பணி நிரவல்!

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உத்தரவை திரும்ப…

152வது தைப்பூச விழா: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச…