எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…
சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…
சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…
சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக தேர்தல்அதிகரியிடம் தேமுதிக தரப்பில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெற…
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையதளத்தில் பதிவிட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில்…
சென்னை; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே இதுபோன்ற வழக்கை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்த…
தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2…
சென்னை: கிருஷ்ணகிரி பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரின் குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக இன்று போராட்டம்…
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார்,…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு கடுமையான அரசியல் போட்டி நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில், கேசிஆர் பல்வேறு…