‘ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்’! முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை…
சென்னை: அம்பேத்கர் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது…