Month: December 2022

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்! குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர்…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக போக்குவரத்து தொடர்பாக கடந்த 24மணி நேரத்தில் வெவ்வேறு வகையான தகவல்கள் வெளியிடப்பட்டு மக்களை குழப்பி வந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள்…

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதியுங்கள்! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத்…

மாண்டஸ் புயல் வலுவிழந்து வருகிறது – மாலை காற்றுடன் கனமழை!தமிழ்நாடு வெதர்மென் தகவல்…

சென்னை: மாண்டஸ் புயல் வலுவிழந்து வருகிறது, கரையை கடக்கும்போது, இன்று மாலை காற்றுடன் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். அத்துடன் சென்னையில் பெய்த…

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம்: கடற்கரை கிராமங்களில் தண்ணீர் புகுந்தது – நெம்மேலிக்குப்பம் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்தது…

சென்னை: மாண்டஸ் புயலால் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அலை எழுச்சியின் காரணமாக கிராமங்களில் குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் இயல்பு…

இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் – கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்! வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்..

சென்னை: மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என சென்னை வானிலை…

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமனம்…

அமெரிக்காவில் உள்ள 12 நிதி மண்டலங்களில் முக்கிய நிதி மண்டலமாக கருதப்படும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவர் மற்றும் தலைமை செயல்…

மதுரையில் அம்பேத்கர்  சிலையினை திறந்து வைத்து மரியாதை செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: மதுரை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய நுழைவு வாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் வெண்கல திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பொதுமக்களை மீண்டும் மீண்டும் குழப்பும் போக்குவரத்து துறை! இன்று இரவு சென்னை மாநகர பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு…

சென்னை: மாண்டஸ்’ புயல் காரணமாக போக்குவரத்து துறை அரசு பேருந்துகளை இயக்குவதில் மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறது. நேற்று, இன்று இரவு சென்னை…

வலுவிழந்தது வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல்… கரையை கடக்கும்போது மணிக்கு 85கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட சில மாவட்ட மக்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் இரவு கரையை கடக்கும்போது,…