Month: December 2022

இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்! மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தகவல்

டெல்லி: இதுவரை 1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை அரசு மீட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும்…

மாநில அரசின் 75சதவிகித மானியத்தில், பிரதமரின் பெயரில் (PMFBY) பயிர் காப்பீடு திட்டம்… சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு…

சென்னை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY) தற்போது 7வது ஆண்டில் உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான மானியத்தில் மத்தியஅரசு, மாநிலங்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. இது…

ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஜெயிலர் படக்குழு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து…

உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை படிப்படியாக நிறுத்த வேண்டும்! பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி

டெல்லி: உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி வலியுறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கணவர் மற்றும் மகளுடன் பங்கேற்ற பிரியங்கா வத்ரா…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா…

ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார்… சிரஞ்சீவி ட்வீட்…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார். இந்த விவரத்தை ராம்சரணின் தந்தை மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். pic.twitter.com/C4ps1jgcUD —…

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்…

காந்திநகர்: குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றன. கடந்த அதிமுக ஆட்சியில்…

 சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்க ரூ.3.80 கோடி நிதி ஒதுகீடு! தமிழகஅரசு அரசாணை!

சென்னை: 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல் தொடர்பாக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை…

மேயர் பிரியா கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டுமாம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: மேயர் பிரியா முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டும், விமர்சிக்கக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். 200வார்டுகளையும், 16 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட…