Month: December 2022

இந்தியாவில் 9.5 கோடிக்கும் அதிகமானோர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்: அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள மாநிலம் எது தெரியுமா?

டெல்லி: இந்தியாவில் 9.5 கோடி பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என்ற தகவலை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டிலேயே அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள…

கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க…

டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! காஷ்மீர் வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ள அதிசயம்…

கொச்சி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஜம்மு…

சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் – 19ந்தேதி ஆன்லைன் புக்கிங் கிடையாது!

கொச்சி: சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்றும், வரும் திங்கள் கிழமை (19ந்தேதி) ஆன்லைன் புங்கிங் கிடையாது என்றும் தேவசம்…

நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமத்தை தருகிறது! சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு

டெல்லி: நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கும் மத்தியஅரசுக்கும் இடையே மோதல்…

உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறை அறிவிப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறையை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்து உள்ளார். மீண்டும் 2023ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும்…

தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை: தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்த காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை…

சென்னை தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சி: டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் தடை

சென்னை: சென்னை தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சியி தொடர்பான டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை தீவுதிடலில் பொங்கலை முன்னிட்டு…

50ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருட்டு போன நடராஜர் சிலை பிரான்சில் கண்டுபிடிப்பு…

சென்னை: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கோவிலில் திருட்டு போன நடராஜர் சிலை பிரான்சில் இருப்பதை சிலை தடுப்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்க நடவடிக்கை…

குளிர்கால விடுமுறை: உச்ச நீதிமன்ற அமர்வுகள் இன்று முதல் செயல்படாது

புதுடெல்லி: குளிர்கால விடுமுறை காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை உச்ச நீதிமன்ற அமர்வுகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை…