ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி ஆலோசனை! அமைச்சர் தகவல்..
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி (நாளை மறுநாள்) ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை…