Month: December 2022

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி ஆலோசனை! அமைச்சர் தகவல்..

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி (நாளை மறுநாள்) ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை…

சேலம் இரும்பாலை விற்பதற்கான பணி தொடக்கம்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: சேலம் இரும்பாலையை தொடா்ந்து நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து, எஃகு உருக்குத் துறை…

உலககோப்பை கால்பந்து வெற்றியை 2வது நாளாக கொண்டாடும் அர்ஜென்டினா மக்கள் – இன்று பொதுவிடுமுறை – புகைப்படங்கள் – வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 36ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை தனதாக்கி உள்ள அர்ஜென்டினா அணியையும், வீரர்களையும், அந்நாடு முழுவதும் பொதுமக்களும், கால்பந்து ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.…

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்  கணக்கில் இருந்து தள்ளுபடி! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: நாட்டில், 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி ((ரைட்-ஆஃப்) செய்யப்பட்டு உள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்…

போதை கும்பலின் கூடாரமாக மாறுகிறதா திருச்சி மத்திய சிறை வளாகம்? இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ அதிகாரிகள்…

திருச்சி: திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிடையே போதைபொருட்கள், மொபைல்போன்கள் சரளமாக பயன்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு…

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்! முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட 30 பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம்…

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட அரசியல், சமூக பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், நீர் மண்ணுக்குள்…

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.…

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம்…

ராஜஸ்தான் மாநிலம் புர்ஜா கிராமத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

புர்ஜா: ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள புர்ஜா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி…

சபரிமலையில் உடனடி முன்பதிவு முறை ரத்து

சபரிமலை: சபரிமலையில் உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூசைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல்…