Month: December 2022

உலகளவில் 66.15 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி,…

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால்,…

வேளாங்கண்ணியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா…

கல்குவாரி அனுமதி விவகாரம்: சிறு கனிம சலுகை விதிகள் தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது தமிழக அரசு…

சென்னை: காப்புக்காடுகளிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் TAMIN நிறுவனத்தின் பெருமளவிலான குவாரி…

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதால்,…

தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தின் தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…

சீனா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – அறிகுறி இருந்தால் தனிமை! மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். அவர்களுக்கு கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர்…

வைகுண்ட ஏகாதசி: ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்!

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ்…

மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை! இந்திய நாட்டிய விழா தொடக்க விழாவில் அமைச்சர் தகவல்

சென்னை: மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இது தாஜ்மஹாலை பார்வையிட வந்தவர்களை பல மடங்கு அதிகம் என இந்திய நாட்டிய…