Month: December 2022

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஜனவரி 1ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களின் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வரும் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 தேதிகளில் வழங்கப்படும் என அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். இன்றுமுதல்…

நடிகர் சுஷாந்த் உடல் சிதைந்த நிலையில் இருந்தது – அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்! பிணவறை ஊழியர் பகீர் தகவல்…

மும்பை: தோனி பட நடிகர், சுஷாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் பாலிவுட் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு…

டெல்லி: பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும், மக்களை…

நிலம் விவகாரத்தில் திமுகவினர் மிரட்டல் எதிரொலி: வேலூர் அருகே விவசாயி தற்கொலை

வேலூர் : வேலூர் அருகே நிலம் விவகாரத்தில் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டல் விடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் அந்த…

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை! மத்தியஅமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்தியஅமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை…

கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது! ஜெயக்குமார்

சென்னை: கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும், மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு என்றும் அதிமுக மாவட்டச்…

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் விலைப்பட்டியல் அறிவிப்பு

டெல்லி: மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனையில் ரூ,.325ம், தனியார் மருத்துவமனையில் ரூ.800 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: நடைபெற்று முடிந்த குரூப்4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு…