தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஜனவரி 1ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு
டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களின் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்…