Month: November 2022

வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை  23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு…

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை 3இடங்களில் மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி!

சென்னை: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த…

9ந்தேதி பிறகுதான் தீவிரம்: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்…

சென்னை: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை பெரிய நாள். கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். நவம்பர் 9-க்குப்…

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டில் 75 வீடுகள் மாயம்… மத்திய பிரதேசத்தில் பயனாளிகள் குமுறல்…

லட்சக்கணக்கான ஏழைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடு வழங்கி உள்ளதாக கூறிவரும் நிலையில் சுமார் 75 வீடுகள் மாயமானதாக மத்திய பிரதேசத்தில் இருந்து புகார் எழுந்துள்ளது. பிரதம…

ஆத்ஆத்மி கட்சியின் குஜராத் மாநில முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதான் கத்வி அறிவிப்பு…

காந்தி நகர்: குஜராத் மாநில ஆத்ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கத்வி அறிவித்தார். டெல்லியைத்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பற்றி போலி செய்தி பரப்பும் பாஜக… திமுக பதிலடி

சென்னை: முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், தண்ணீர் தேங்கி உள்ளதாக பாஜகவினர் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. பாஜகவுக்கு திமுக…

அழகியை மணந்த அழகி… 2 ஆண்டு ரகசியமாக காதலித்து வந்த அழகிகள் திருமணம்…

2020ம் ஆண்டு மிஸ் அர்ஜென்டினா-வாக தேர்வான மரியானா வரேலா மற்றும் 2020 மிஸ் போர்ட்டோ ரிக்கோ-வாக தேர்வான ஃபேபியோலா வாலண்டைன் இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து…

30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள்: காலாவதியான மருந்துகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையின்போது,…

ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது என தமிழகஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன்…

பாலிடெக்னிக் கல்லூரி பருவ தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது! அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம்

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி பருவ தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. விரிவான தேர்வுகால அட்டவணை வருகிற 11-ந்தேதி…