Month: November 2022

துபாய் நூலகத்திற்கு தமிழக அரசு 1000 நூல்களை வழங்கியது… ஷேக் முகமது பின் ரஷீத் நூலகத்தில் அன்பில் மகேஷ் ஒப்படைத்தார்…

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ள தமிழ் நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் துபாய் நூலகத்திற்கு தமிழக அரசு…

மழையால் வீடு பாதிப்பு, ஆடு, மாடு பாதிப்பானால் எவ்வளவு நிவாரணம்! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் மற்றும் ஆடு, மாடு உள்பட வளர்ப்பு பிராணிகள் பாதிக்கப்பட்டால், அதற்கான உடனடி நிவாரண தொகை வழங்குவருது தொடர்பாக…

கூட்டணி வேறு; கொள்கை வேறு: ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை குறித்து கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று கைவிரித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,…

குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம்! முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து..

சென்னை: குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம் என குழந்தைகள் தினத்தையட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம்! திறந்த மனத்தோடு உலகை…

மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல், டிரம்ஸ் வாசித்து அசத்தல் – வீடியோ

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு இசைத்துக்கொண்டிருந்த இசை கலைஞர்களுடன் இணைந்து,…

சீவலப்பேரி மாயாண்டி உடலை வாங்க மறுத்து 5வது நாளாக போராட்டம்… திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல்…

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ள போதும், அரிவாள்…

நடிகர் கார்த்தி-யின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது…

நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. Hello…

மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல…

நடப்பாண்டு, தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60ஆயிரம் இடங்கள் காலி….

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிச்சுற்று கலந்தாய்வில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு…

துபாயில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வரும் அமைச்சர் அன்பில் மகேஷ்…

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா அழைத்துச்சென்றுள்ள பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.…