Month: November 2022

மகாராஷ்டிராவின் பாலாபூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள படூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

வார ராசிபலன்: 18.11.2022  முதல் 24.11.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் நினைச்ச காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீங்க. புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீங்க. வழக்குகளில்…

மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

மேற்குவங்கம்: மேற்கு வங்க ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த போஸ் பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு…

சீர்காழி தாலுகாவில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சீர்காழி: சீர்காழி தாலுகாவில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்ட அறிக்கையில், கனமழையால்…

உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 181-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆறு பேர் விடுதலை ஆனதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தையும் 130…

இந்தியர்களுக்கான விசா வழங்க போலீஸ் அனுமதி சான்று தேவையில்லை சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா…

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற…