உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 183-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், திருச்சி மாவட்டம், கல்லுக்குழியில் அமைந்துள்ளது. சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்…
சென்னை: பிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம்,…
சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டி திருவிழா தொடங்க உள்ள நிலையில், இணையதளங்களில் சட்டவிரோதமாக போட்டிகளை பதிவு செய்யவும், ஒளிபரப்பு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டு…
சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும்,…
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 18ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, பள்ளி மாணவ…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழகஅரசு பணிகளில் காலியாக உள்ள…
வாரணாசி: தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்…