பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது
சென்னை: பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின்…
சென்னை: பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின்…
புதுடெல்லி: காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…
சென்னை: ஆதார் எண்ணை இணைக்காமல் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…
ஜெனீவா: உலகளவில் 64.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 188-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை…
சவுதி அரேபியா-வின் மெக்கா பிராந்தியத்தில் உள்ள ஜெத்தா, ராபிக், க்ஹுலைஸ் ஆகிய பகுதிகளில் அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக 10 மணி நேரத்தில்…
சென்னை: பண மோசடி வழக்கில் மறுபடி மறுபடி ஆஜராகி வருகிறேன்; விசாரணை மட்டுமே நடைபெறுகிறது என காவல்துறை விசாரணைமீது நடிகர் சூரி அதிருப்தி தெரிவித்து உள்ளார். கடந்த…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான…